பிரபஞ்சம்
பிரபஞ்சத்தின் பகுதிகளாய் சிதறிய துளிகளுள் உன் கண்கள் காட்டும் வேறொரு உலகத்துல் காற்று இல்லாத எனக்கு தெரிந்த இரு இடங்கள் உன் இதழும்கும் என் இதழுக்கும் இருக்கும் இடையில் உருவான சிறு இடைவேளையும் விண்வெளியும் தான். பல ஒளி ஆண்டு கடந்தும் உன்னை கடக்க இயலாத மீண்டும் மீண்டும் உன் வளைவுகளில் விழுகின்ற நட்சத்திரம் நான்.... -கீர்த்தி திருநாவுக்கரசு