Posts

Showing posts from 2018
Image
Title : மார்கழியே...!! . . . [ மார்கழி, இது ஒரு எளிய வாழ்க்கைமுறை பற்றிய கவிதை  ஆகும்  .... விவசாயினின் மகன் தலைவனாக.. உயர் குடி பெண் தலைவியாக அவ்விருவர் இடையே இருக்கும் சொல்லா காதலை  கற்பனையாக  எழுதப்பட்டது ] . . . மற்றொரு  பதிவு.. Another little story ❣️by சென்னை  தமிழச்சி  கீர்த்தி  திருநாவுக்கரசு  . . . . மலைமுகடுகளாம்  அவளின்  புருவங்கள்... அதன் இடையே உதிக்கும் சூரியன்,   நான்  அவளுக்கு இட கருதும் குங்குமம் .... என் காதலின் சின்னமாகும்... கருவானத்தை கொண்டு மையிட்ட அவள் கண்கள்...கவலைக்கும்    கண்ணீருக்கும் இடையே அவை  புரியும் சிறுப்போர்கள் ..... உதட்டின் புன்சிரிப்பும் பல சமயங்களில் பொய்சிரிப்பும்...  பெண்ணே !! கடவுள் படைத்த ஓவியம் நீ ! என் மனதில் எழுந்த காவியம் நீ ! யாரும் அறியா வெண்பனி நீ ! யான் மட்டும் அறியும் அழகிய மார்கழி நீ !! என்னை கடந்த தென்றல் நீ !  என் மனதை பறித்து சென்ற சூறைக்காற்று   நீ ! என் எண்ணங்களை மறக்கடித்த நோய் நீ...
Image
Title : The Curse !! Juz remember the day she was good and happy until the big wind turned everything upside down... Its time to Take their smile.. Take their joy... Fuck them out.. Put them on a pit.. Be ruthless... Break rules and their bones too ! as same as they broke your trust... Show them what is pain as twice as they gave u.. Spoil their peace As same as they spoiled your life .... Be merciless and put them down to a pit as same as they done to you ... Cut their veins into pieces as they cutted your happiness... Choke their throat with the grief and grudge.. Tear their skin slowly with knives as the same as the way they teared your faith... Put your hand deep inside,pull out their heart, with all those bloods running everywhere: take it ,kick it and play and stab ...place your feet crush on it as same as they did... Let the darkness surrounds them my girl as same as the dark circles on Ur eyes ... Let they lose their shine as you lost your glow on your ...
Image
[மீனவர்கள் படும் இன்னல்களை வெறும் செய்தியாய் கண்ட நாம் அதன் பின் அவர் துணைவி மேற்க்கொள்ளும்  துன்பத்தை கருதி எழுதியது இந்த "நெய்தல் கவிதை "ஆகும்..] Title : நெய்தல் தாழையின் மணம் எங்கும் பரவ..., பரந்து விரிந்த உப்பளங்கள் இடையே நிற்கும் நீர்த்தளங்களில் பூத்து நிற்கும் உவர் நீர் மலராய்... கருவாச்சி அவள் காதலின் சாட்சியாய் தலைவன் முடித்த முடிப்போடு குடிசையேறிய குலவிளக்காய் நெய்தல் நிலமடைய !! குலத்தொழிலை மேற்கொள்ள திமிலேறிய மச்சானை இதழ்முத்தம் கொடுத்து, முத்துக்குளிக்க வழியமிச்ச பரத்திமக !!! நாள் வாரமாக வாரம் திங்களாக...  பகலில் சென்ற குருகு கூட கூட்டை வந்தடைய... ஒரு திங்களாகியும் செய்தி வந்தடையல !! கடற்பயணம் மேற்கொண்ட மச்சான எதிர்பார்த்து கருவாட்டா காயரா கருவாச்சி மக !!! துணையை பிரிந்த குறுகாய் இரவில் ஓலமிட.... மகரந்தம் இல்லா மலராய் வாடி உடல் மெலிந்து உயிர் துறக்க கருதுவது ஏனோ !!? வந்தது ஓலையடி... மீட்டது   அவன் படகுமட்டுமடி !!.. நெஞ்சில் குண்டு இட்டு இட்ட பொட்டு அழிந்ததடி !!! வேலியை தாண்டியதற்கு தாலியே அபராதமாய் !! வெண்ணிற உடையும் மூடிய கதவும் தண்டனைய...
Image
Title : ஒப்பாரி  ( A  funeral  Elegy  ) ஊதுவத்தியும் பூவும் மணக்க....அத எடுன்னு  இத  எடுன்னு கூச்சலும்... காபி கொண்டானு  தண்ணி கொண்டானு  அதிகாரமும்... ! வாங்கேனும்  சொல்லல ! போங்கனும் சொல்லல ! எங்கேன்னும்  சொல்லல! எப்போன்னும்  சொல்லல!... பந்தல எழுப்ப பந்திய  போட.. நாள் பாக்க  நேரம் பாக்க... அங்காளி பங்காளினு ஒரு கூட்டம்... தெரிஞ்ச கூட்டம் ;தெரியா கூட்டம்... தண்ணிக்கு ஒரு கூட்டம்; தனெக்கென்னன்னு ஒரு கூட்டம்...திக்கு திசை இல்லாம நான்  கிடக்க...  அடிச்சிக்கிட்டும் பிடிச்சிக்கிட்டும் இருந்தது எல்லாம் ஒன்னா கவனிக்க.... பேந்த பேந்த நான் முழிக்க... முன்னையும் பின்னையுமா கால் எடுத்து வெக்க... "அய்யோனு !!"ஒரு கதறலடி கலங்கியது கண்களடி !!பச்ச நரம்புகாரி அவ.... சுண்டி இழுக்கும் அழகு அவ... பிடிச்சு போன காரணத்தால கூட்டிகிட்டு  போனானாம்... பெத்த மனம் புலம்பையில பித்து பிடிச்சு போனதாம்  !!! கடத்த தெரிஞ்ச ராசாவுக்கு காயம் சற்றும்  தெரியல.. காலம் கடந்து போனாலும் காயம் கடந்து போகுமா ! இன்னும் நெனச்சி...
Image
Title: காதல் காட்டும் பாதை ஆயிரம் முறை உன் கருமையை கண்டுள்ளேன்.... சலிக்காமல்...பலமுறை உன்னில் தொலைந்தும் உள்ளேன்...வழி தேடி அலைந்தும் உள்ளேன்...   எனினும் அறியா நேரத்தில் என்னுள் வந்தது ஏனோ !! வெறுமையை கொண்டவன் நீ, என்று பலர் கூறினும் அதில் வண்ணங்களை பார்த்தவள் நான் !! உன் தனிமையை கருநிறம் கொண்டு நீ  மறைத்த போதும் அதில் நட்சத்திரங்களை ஒட்ட வைத்து அழகு பார்த்தவள் நான்... உனக்கென்ற வட்டத்தை   இந்த சமூகம் போட்ட போதிலும் உன் அருகில் வர தயக்கம் இல்லாதவள்  நான்...  உன் தனிமையை கருநீல மேகங்களை கொண்டு நீ மறைத்த போதும் மாரியாய்  பொழிந்து   போக்கியவள் நான்.... கருமையின் ஒளியில் நீ ஒளிந்திருந்தும்... உன்னை காண நினைக்கும் ஒளி  நான்.... கட்டி அணைத்துக்கொண்டாள் கரி பட்டுவிடுமோ என்று தயக்கம் இல்லாதவள் நான்... உன் மணத்தை விரும்புபவள் நான்... உன்னை மணமுடிக்க கருதுபவளும் நான்... நம் மண்ணின் நிறமல்லோ நீ !! என் கருவிழி கருப்பு.. என் கருநீல  கூந்தல் கருப்பு... இரவின் நிறமும் கருப்பு...அந்த கற்பக்கிரஹ  இறையின் நிறமும் கருப்பு.... என் தாயின...
Image
Title : தரமணி  என்னை சிறிது சிறிதாய் உனக்குள் கொண்டு வந்தையாடி !! உன் இரவின் அழகும் ! அந்த அமைதியும் தான் என்னை கவர்ந்தது !!! ஒரு வருடம் ஆகியது  உன்னை சந்தித்து அன்று போல் இன்றும் மாறா இளமையும்... சொகுசு கார்களும்.. கெஸ்ட் ஹௌஸ்களும் (Guest house)...பைவ்  ஸ்டார்(Five star) வாழ்க்கையும் பணக்கார நண்பர்களும்... IT நிறுவனங்களும் அடேடே .. ம்ம்ம்ம் பலமுறை உன்னை கண்டும் உன் வாழ்கை கண்டும்  பொறாமை அடைந்துள்ளேன்.... உனது வளர்ச்சி என்னை வியக்கவும் வைத்தது... பயப்படவும் வைத்தது...  எனினும் காதலில் நீ நீங்கா இடம் கொண்டுள்ளாய்... பகட்டு வாழ்க்கையில் மூழ்கிவிட்ட உன்னை இன்றும்  அழகாய் காண்பிப்பது இந்த காதல் தான் !! நினைவுள்ளதா காதலியே !! உன்னை வந்தடைய நான் பட்ட இன்னல்கள்....  சுடும் வெயிலிலும் கொட்டும் மழையிலும் இஸ்திரி போட்ட டிப் டாப் உடையும் படிய வாரிய தலைமயிரும் பசியும் பாராமல்.... தினம் ஒரு காதல்  கடிதம் எழுதி எழுதி தேய்ந்தது கைகள் மட்டுமா ! அயராது நடந்ததால் என் கால் செருப்பும் தான் !!எனினும் இரவில் நம் கால்களை தீண்டிய அலைகளும்... தாகத்தை தீர்த...
https://www.google.co.in/amp/s/www.psychologytoday.com/us/blog/the-mysteries-love/201803/it-s-thin-line-between-love-and-hate%3famp The psychology behind the stress juz go through this news feed to find the thin line between love and hate👍 ... Love can make u strong but at the same time it can make u weak too... Read this news feed ...it can be useful ❣️
Image
Title : வானவில் 🌈 மற்றொரு  பதிவு.. Another little story ❣️by சென்னை  தமிழச்சி  கீர்த்தி திருநாவுக்கரசு Read and comment below 👇. . . அடை மழைக்கு பிறகு மேகங்கள் விலகின... மெதுவாக... அண்ணார்ந்து பார்த்தேன் அந்த அமைதியை... அந்த உணர்வை.... மழைக்கு பின் இருந்த மண்ணின் மணத்தை நுகர்ந்தேன்... இன்று எல்லாமே புதிது தான் !! ஆம் ! இனி இந்த உலகம் எனக்கு புதுசுதான் !! மேலே காணும் வானமும் எனது நாணமும் புதிதுதான் !! பளிச்சென்று பிரகாசிக்கும் கதிரும் அதின் ஒளியில்  நானும்  புதுசுதான் !!.. ஈரமண்ணுல என் கால் இட்ட கோலம் புதுசுதான் !!! வீட்டுக்குள்ள ஓலை பின்னாடி ஒளிந்தது புதுசுதான் !!.. மஞ்சளின் மணம் புதுசுதான்.. மங்கையின் குணம் புதுசுதான் !! காதில் கேட்கும் ஒலி புதிது... காதணியும் புதிது !! நீளமுடியும் புதிது.. பூக்களின் ஸ்பரிசமும் புதிது !!.. கிள்ளியாடிய நினைவும் உண்டு !! பல்லாங்குழிக்கு ஏங்கிய மனமும் உண்டு !! அரை டிரௌசர் போட்டதும் உண்டு ! அம்மா  சீலையை உடுத்தியதும் உண்டு !! கபடி ஆடியதும் உண்டு ! கட்டாந்தரையில் கூட்டாஞ்சோறு பொங்கியதும் உண்டு ...
Image
Pictures speak more than words!!! So deep ❣️ Speaking through art 👍 Keep working man !!! Credits goes too @Naagaraj❤️❣️ Passionate artist !! Follow crazy minnal for interesting arts ! . . . #keep_supporting🙏  #thenuagechallenge  #pencildrawing  #sketch  #innerpeace  #womenfeelings
Image
Title : வேசி மகள் ... ... Swipe plzz ..1➡️2 மற்றொரு  பதிவு.. Another little story ❣️by சென்னை  தமிழச்சி  கீர்த்தி திருநாவுக்கரசு Read and comment below 👇 ஒற்றை இராந்தல்  விளக்கில் ஒட்டு துணி இல்லாமல் அவளை கண்டேன்... நிலவின் முகம்.. பிறை போன்ற நெற்றி.. அருவி விழுவதுபோல் காட்சியளிக்கும் கருநீல கூந்தல்... தாமரை இதழ்.. இவையனைத்தும் கடந்து பளிச்சென்று பிரகாசிக்கும் நட்சத்திர கண்கள்.. இன்னால்வரை கண்டதில்லை அவளைபோல் ஒரு தாரகையை !! ஆனால் இன்றோ கண்களில் ஈரம்.... ஏனோ தெரியவில்லை இன்று  என் மனம் படும் அல்லலை... பலமுறை கண்டுள்ளேன்... இன்று இயலவில்லை அவள் கூறிய வார்த்தையால்... எப்படி வந்தே? எங்க பிறந்த? எங்க இருந்த? தாய் தகப்பன் உண்டோ.. உடன்பிறப்புகள்? பள்ளிக்கூடம் கண்டதுண்டோ ! தோழன் தோழியர்கள் அவ்வாரு யாரெனினும் உண்டோ?! பகல் கண்டதுண்டோ?!பச்சை வயல் கண்டந்துண்டோ..?! காதல் உணர்ந்ததுண்டோ...?! ஆசை வந்ததுண்டோ..?! பிடிப்பு பிடிக்காதவை ஏதேனும் பட்டியல் உண்டோ..?! என்று கேள்விகளை அடுக்கி கொண்டு சென்றேன் ஐந்து வயது குழந்தை போல்.... ம்ம்ம்... ம்ம்ம்.. என்று ஊங்க...
Image
Title :  முதுமையின் ஏக்கம் ... Swipe plzz ..1➡️2➡️3➡️4 மற்றொரு  பதிவு.. Another little story ❣️by சென்னை  தமிழச்சி  கீர்த்தி திருநாவுக்கரசு Read and comment below 👇 ஒரு முதுமையின் குமுறல்... அரவணைப்பின் ஏக்கம்... மாறா அன்பு... உறவுகள்... . . . . . . . #todaysthought #oldagepeople #oldagehomevisit  #love #grandparents  #vibes #keep_supporting
https://youtu.be/O_whGoi_Q8Y Listen to this beautiful poetry !!! How the culture is changed ?? And how love within ourselves have been changed !!! More emotional stay tuned !!! Must watch !!!
Image
Title : கல்லறை வரை... Swipe plzz ..1➡️2➡️3 Third Image used in Poem PC : @_ploturs_ மற்றொரு  பதிவு.. Another little story ❣️by சென்னை  தமிழச்சி  கீர்த்தி திருநாவுக்கரசு Read and comment below 👇 . . . . #stop_harassment #child_abuse #protect_girl_child_for_better_india #voiceofindia #voice_of_feminist💪 #keep_supporting
Image
Title : .. குரல் மற்றொரு  பதிவு.. Another little story ❣️by சென்னை  தமிழச்சி  கீர்த்தி திருநாவுக்கரசு காதல்  ஆம்  தமிழ்  மேல் !! . . . . . . #todaysthought #random  #voiceoffemale #beoptimist #juz_bringging_out_the_truth #keep_supporting
Image
Title : .. துளி 🌧 மற்றொரு  பதிவு.. Another little story ❣️by சென்னை  தமிழச்சி  கீர்த்தி திருநாவுக்கரசு . . . . . .  #todaysthought #random  #lovegoals #rainydays #couplesluv #inspiredinrain #keep_supporting